rtjy 237 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையை காப்பாற்ற பிரித்தானிய பிரபலத்திற்கு 210000 டொலர்

Share

இலங்கையை காப்பாற்ற பிரித்தானிய பிரபலத்திற்கு 210000 டொலர்

கொழும்பு துறைமுகம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை திட்டங்களுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் டுபாயில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலீட்டு ஊக்குவிப்பு நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் டுபாய் மற்றும் அபுதாபியில் இரண்டு நாள் பிரச்சார செயற்திட்டம் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கு நிபுணத்துவ ஆதரவை வழங்கும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனுக்கு இலங்கை நாணயத்தில் 697,00000 ரூபா ( 2,10000 அமெரிக்க டொலர்) வழங்கப்பட உள்ளது.

கொழும்பு துறைமுகத்தை கட்டுப்படுத்தும் சீன நிறுவனமான Check Port City Private Limited மூலம் அனைத்து கொடுப்பனவுகளும் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...