நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும்நிலையில், டெல்டா பரவலும் அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை, 292 பேரிடம் டெல்டா திரிபு கண்டறியப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு செல் உயிரியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த டெல்டா வைரஸ் திரிபின் விரைவான பரவல் கொழும்புக்குள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை டெல்டா வைரஸின் நான்கு திரிபுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment