basil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பஸிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை!

Share

“நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையை கொண்டுவருவதற்கு நாம் தயார்.”

– இவ்வாறு அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என எதிரணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

” நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாட்டுக்காக பாடுபடுபவர். தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு அவர் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே அவரின் இலக்கும்.

இந்நிலையில் அவரின் பயணத்தை குழப்புவதற்கு சிலர் முற்படுகின்றனர். எனவே, நம்பிக்கை இல்லாப் பிரேரணை அல்ல, நிதி அமைச்சருக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையே கொண்டுவரப்பட வேண்டும். அதனை கொண்டுவருவதற்கு நாம் தயார்.” என்றும் அமைச்சர் சந்திரசேன குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
202409un swizterland human rights council
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் மோதல் கால பாலியல் வன்முறைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”: ஐநா மனித உரிமைகள் அலுவலகம் கடும் அதிருப்தி!

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போதும், அதன் பின்னரும் இடம்பெற்ற மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் (Conflict-Related...

250617navy
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எங்கள் பூர்வீக நிலத்தைப் பறிக்காதீர்கள்: எழுவைதீவில் கடற்படைக்காகக் காணி சுவீகரிப்பு – ஜனாதிபதிக்குத் தாய் கண்ணீர் மடல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காகப் பொதுமக்களின்...

images 8 2
செய்திகள்இலங்கை

மாணவர்களுக்கு நற்செய்தி: எழுதுபொருட்கள் வாங்க தலா ரூ. 6,000 கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி!

2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை...

26 6966449fe871c
உலகம்செய்திகள்

ஈரான் விவகாரம்: ட்ரம்ப்பின் 25% வரி விதிப்புக்கு சீனா கடும் பதிலடி!

ஈரானுடன் வணிகத் தொடர்புகளைப் பேணும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 25% வரி...