WhatsApp Image 2022 01 25 at 5.15.03 PM 1
செய்திகள்அரசியல்இலங்கை

பிரபல ஊடகவியலாளர் காணாமல் ஆக்கப்பட்டு 12 ஆண்டுகள்! – தலைமுடியை காணிக்கை செலுத்தி மனைவி வழிபாடு

Share

இலங்கையின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி முகத்துவாரம் காளி கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை நீதி கிடைக்காமையினால் அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்றையதினம் முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தி காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவருக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.

பிரபல ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட கடந்த 2010 – ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 01 25 at 5.15.01 PM WhatsApp Image 2022 01 25 at 5.15.01 PM 1 WhatsApp Image 2022 01 25 at 5.15.01 PM 2 WhatsApp Image 2022 01 25 at 5.15.02 PM WhatsApp Image 2022 01 25 at 5.15.02 PM 1 WhatsApp Image 2022 01 25 at 5.15.02 PM 2 WhatsApp Image 2022 01 25 at 5.15.03 PM WhatsApp Image 2022 01 25 at 5.15.03 PM 1 WhatsApp Image 2022 01 25 at 5.15.03 PM 2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Pillayan
இலங்கை

இன்றைய தினம் பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...