WhatsApp Image 2022 01 25 at 5.15.03 PM 1
செய்திகள்அரசியல்இலங்கை

பிரபல ஊடகவியலாளர் காணாமல் ஆக்கப்பட்டு 12 ஆண்டுகள்! – தலைமுடியை காணிக்கை செலுத்தி மனைவி வழிபாடு

Share

இலங்கையின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி முகத்துவாரம் காளி கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை நீதி கிடைக்காமையினால் அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்றையதினம் முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தி காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவருக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.

பிரபல ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட கடந்த 2010 – ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 01 25 at 5.15.01 PM WhatsApp Image 2022 01 25 at 5.15.01 PM 1 WhatsApp Image 2022 01 25 at 5.15.01 PM 2 WhatsApp Image 2022 01 25 at 5.15.02 PM WhatsApp Image 2022 01 25 at 5.15.02 PM 1 WhatsApp Image 2022 01 25 at 5.15.02 PM 2 WhatsApp Image 2022 01 25 at 5.15.03 PM WhatsApp Image 2022 01 25 at 5.15.03 PM 1 WhatsApp Image 2022 01 25 at 5.15.03 PM 2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...