mano
செய்திகள்அரசியல்இலங்கை

விவசாயிகள் சாபம் சும்மா விடாது! – அரசை எச்சரிக்கும் மனோ

Share

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகளே. இந்த விவசாய மக்களின் சாபம் அரசை சும்மாவே விடாது. – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை சந்தைக்கு அண்மையில் இன்றையதினம் ஜனநாயக மக்கள் முன்னணியின் வருடாந்த பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,

தாய் பிறந்தால் வழி பிறக்கும் என நாம் காலம்காலமாக கூறி வருகிறோம். ஆனால் தீர்வு கிடைத்தது போல் தெரியவில்லை. இருப்பினும் தற்போது தீர்வுக்கான வழி கிடைத்துவிட்டது என எண்ணுகிறேன்.

நாட்டின் விளைச்சலை அதிகரிக்க உரம் தேவை. ஆனால் இந்த அரசின் முட்டாள்தனத்தால் நாட்டில் உரம் இல்லை. இந்த நிலையில் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக கொண்டாடப்படும் இந்த நாளில் விவசாயிகள் தொடர்பில் கரிசனைகொள்ள வேண்டியுள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...