271132332 2167496003431834 5254795060165036329 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்சேவையின் புதிய நேரஅட்டவணை

Share

நயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்சேவை மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகரிக்கப்பட்ட படகுச்சேவையின் புதிய நேரஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை 03.01.2022ம் திகதி, இன்று திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள், பயணிகள் நலன்கருதி புதிய நேர அட்டவணை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய நேர அட்டவணை வருமாறு :

நயினாதீவிலிருந்து – குறிகாட்டுவானிலிருந்து

மு.ப. 06.30 மு.ப. 07.00
மு.ப. 07.00 மு.ப. 07.30
மு.ப. 07.30 மு.ப. 08.00
மு.ப. 08.00 மு.ப. 08.30
மு.ப. 08.30 மு.ப. 09.00
மு.ப. 09.00 மு.ப. 09.30
மு.ப. 09.30 மு.ப. 10.00
மு.ப. 10.00 மு.ப. 10.30
மு.ப. 10.30 மு.ப. 11.00
மு.ப. 11.00 மு.ப. 11.30
மு.ப. 11.30 பி.ப. 12.00
பி.ப. 12.00 பி.ப. 12.30
பி.ப. 12.30 பி.ப. 01.00
பி.ப. 01.00 பி.ப. 01.30
பி.ப. 01.30 பி.ப. 02.00
பி.ப. 02.00 பி.ப. 02.30
பி.ப. 02.30 பி.ப. 03.00
பி.ப. 03.00 பி.ப. 03.30
பி.ப. 03.30 மாலை 04.00
மாலை 04.00 மாலை 04.30
மாலை 04.30 மாலை 05.00
மாலை 05.00 மாலை 06.00

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...