death
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

Share

சீமெந்து தரையில் வழுக்கி விழுந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நிரஞ்சலராசா சரணிகா (வயது-19) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த 29 ஆம் திகதியன்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீட்டின் சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்போது வீட்டின் வரவேற்பு பகுதியில் சறுக்கி விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த அவரை உறவினர்கள் தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும்போது இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

deathh

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....