Firewood.jpg
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விறகு விலை உயர்வால் திண்டாடும் கொழும்பு வாழ் மக்கள்!

Share

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விறகுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளது என நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சடுதியாக இறப்பர், கறுவாய், முருகை மரங்களின் விறகுகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒரு கட்டு விறகின் விலையானது 30 முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் மண்எண்ணெய்க்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக விறகுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தற்போதைய சூழ்நிலையால் விறகுகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதும் அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு விளையாட்டுகள்: சுகாதார அமைச்சு விசேட வழிகாட்டுதல்களை வெளியீடு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளின் போது...

world 37
செய்திகள்உலகம்

ஈரானில் “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரானில் “மிகவும் பயனுள்ள ஆட்சி மாற்றம்” (Effective regime change) ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

world 36
செய்திகள்உலகம்

ஈரான் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் தாக்குதல்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார காலப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, ஈரானின் லவான்...

world 35
உலகம்செய்திகள்

ஈரான் போர்நிறுத்தத்தை வரவேற்ற ஜெலென்ஸ்கி: ரஷ்யாவுக்கும் போர்நிறுத்த அழைப்பு!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்த உடன்படிக்கையை உக்ரைன் அதிபர் வொலோடிமிர்...