அயோத்தி ராமருக்கு காணிக்கையாக தங்க காலணிகளை சுமந்தபடி பக்தர் ஒருவர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் திகதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் நகரை சேர்ந்த சல்லா சீனிவாச சாஸ்திரி(64)...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரே நாளில் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாகவும் உள்ளே வந்தனர். இதனால்...
பிரான்சிலுள்ள வாத்துப்பண்ணை ஒன்றில், தடுப்பூசி பெற்ற பறவைகளுக்கும் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சிலுள்ள Vendee என்னுமிடத்தில் அமைந்துள்ள வாத்துப்பண்ணை ஒன்றிலுள்ள வாத்துகளுக்கு, நவம்பர் மாதம் பறவைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அந்த பண்ணையிலுள்ள...
அமெரிக்காவில், ஒரு தம்பதியரின் செல்லப்பிராணியாகிய நாய் ஒன்று, 4,000 டொலர்கள் பணத்தைக் கடித்துக் குதறியதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் வாழும் தம்பதியர் கிளேய்ட்டன் மற்றும் கேரி லா. (Clayton, Carrie Law). வேலி அமைப்பதற்காக...
கனடாவில், கோவில் ஒன்றின் நிர்வாகியாக இருக்கும் இந்திய வம்சாவளியினர் ஒருவர் வீட்டை நோக்கி காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சம்பவம் தொடர்பில் பயனுள்ள தகவல் ஒன்று கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ்...
விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் குடும்பத்துடன் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51). இவர் சிறிய ரக விமானம் ஒன்றில்...
30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை-ஐ உரிமையாளரிடம் சிறுமி ஒருவர் சேர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை சேர்ந்த மெய்சி கூட்ஸ் என்ற 11 வயது சிறுமி தன்னுடைய நாய் மற்றும் பெற்றோருடன் டான்...
கனடாவில், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு குடும்பம் வேன் மோதிக்கொல்லப்பட்ட நிலையில், குற்றவாளியை நேருக்கு நேராகப் பார்த்து தன் உள்ளக் கொந்தளிப்பைக் கொட்டித் தீர்த்தார் ஒரு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண். 2021ஆம்...
லண்டனில் புத்தாண்டு இரவில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவனின் பெயரை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணியளவில் லண்டனின் ப்ரிம்ரோஸ் மலைப் பகுதியில் அனைவரும் புத்தாண்டை வரவேற்க காத்து கொண்டு இருந்த வேளையில், 16...
சுவிட்சர்லாந்தில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருக்கு சவுதியின் மன்னரும் பட்டத்து இளவரசரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள். சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதியாக, சுவிஸ் பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான Viola Amherd தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Viola Amherdக்கு...
இறந்தவர்களுடன் இனி பேசலாம்… செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாராகும் திட்டம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள, ரகசியமாக பரிசோதனைகள் நடந்துவருவதாக தெரிவித்துள்ளார் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவர் ஒருவர். வாழும்...
சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள ஒருவர், தாக்குதலுக்கு முன் ஒரு மணி நேரம் ஓடும் வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில்...
நாடுகடத்தப்படுவதை தடுக்க கோரி இந்தியர் விடுத்த கோரிக்கை: நீதிபதியின் முக்கிய தீர்ப்பு கனடாவில், விபத்து ஒன்றை ஏற்படுத்தி 16 பேர் உயிரிழக்க காரணமான இந்தியர் ஒருவர் தன்னை நாடுகடத்துவதை தடுக்கக் கோரி அளித்த விண்னப்பத்தை நீதிபதி...
இங்கிலாந்தில் சீக்கியர் மீது இனவெறுப்புத் தாக்குதல்: 14 வயது சிறுவன் கைது இங்கிலாந்தில் கடந்த மாதம் சீக்கியர் ஒருவர் மீது இனவெறுப்புத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்....
பிலிப்பைன்ஸ் மீன்பிடி கப்பல் மீது தண்ணீர் தாக்குதல்: சீன கடற்படை அத்துமீறல்: வீடியோ தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகு மீது சீன கடலோரக் காவல் படை தண்ணீர் பாய்ச்சி அடித்த...
சிரியாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 7 வீரர்கள் உயிரிழப்பு சிரியாவில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள்...
உக்ரைனுக்கு எதிராக போர்க்களத்தில் ஆசிய நாடொன்றின் இளைஞர்கள்: அம்பலமான பின்னணி ரஷ்ய ராணுவத்திற்காக இளைஞர்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதிர்ச்சி பின்னணி அம்பலமாகியுள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள நேபாளத்தில்...
ராணுவத்தின் தவறுதலான டிரோன் தாக்குதலால் 85 பொதுமக்கள் பலி! நைஜீரியாவில் இராணுவத்தின் டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் தவறுதலாக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடக்குப்பகுதியில் உள்ள ஆயுதக் குழுக்கள் மீது அந்நாட்டு...
கனடாவில் யூத சபை கட்டிடம் மீது தாக்குதல்! கீழ்த்தரமான செயல் – கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ மான்ட்ரியல் பகுதியில் உள்ள யூத சபை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம்...
துவாரகா என்று பேசிய பெண் தலைவரின் மகளா? திருமாவளவன் சொன்னது என்ன? ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி இலங்கை தமிழர்களால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மாவீரர்...