ஜேர்மனியில் ரயில் சாரதிகள் ஆறுநாட்கள் வேலைநிறுத்தத்தைத் துவங்கியுள்ளனர். இதனால், ஒரு பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை, ஜேர்மன் ரயில் சாரதிகள் யூனியன் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்று, புதன்கிழமை,...
‘நான் சாகும் வரை முஸ்லீம் தான்’.. ஆனால் இது மட்டும்: வைரலாகும் குஷ்புவின் பதிவு ராமர் குறித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பதிவிட்டுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது. நடிகை குஷ்பு...
கார் மற்றும் டிராக்டர் மீது பேருந்து மோதி அதிபயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்று கார் மற்றும் டிராக்டர் மீது மோதிய விபத்தில், 6...
எதிரி நாட்டு வீராங்கனையுடன் கைகுலுக்குவதா? 16 வயது சிறுமியால் வெடித்த சர்ச்சை! பதறிய தந்தை உக்ரேனிய டென்னிஸ் வீராங்கனை ஒருவர், டென்னில் போட்டியில் ரஷ்ய வீராங்கனைக்கு கைகுலுக்கியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்...
நாளை இந்தியா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நாளை இந்தியா செல்கிறார். இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி மாதம், 26ஆம் திகதி, அதாவது,...
உலகப் புகழ் பெற்ற பாடகர் குழுவை நிறுவிய ஜேர்மானிய பிரபலம் மறைவு… உலகம் முழுவதும் புகழ் பெற்ற, போனி எம் (BONEY M) பாடகர் குழுவின் பாடல்களை கேட்காதவர்கள் குறைவு எனலாம். ட்ரம்மர் பாய், மேரிஸ்...
பிரித்தானிய பிரதமர் ராஜினாமா செய்ய வலுக்கும் கோரிக்கை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்யவில்லையென்றால், வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். புலம்பெயர்தல்...
பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்லவேண்டியிருக்கும்… எச்சரிக்கும் ராணுவ தலைவர் போர் ஏற்படுமானால், பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்ற கருத்தை பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இன்று, பிரித்தானிய படைகளின் தலைவரான...
துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர்… வைரலாகும் படம் அயோத்தியில் நிகழும் கும்பாபிஷேக விழாவின் புகைப்படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒன்று துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் மீது ராமர் காட்சியளிப்பது போன்று...
பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டரை நியமித்த ஜஸ்டின் ட்ரூடோ: வெளியிட்ட அறிக்கை மேரி ராபின்சனை பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கனேடிய அரசின்...
மூன்று குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 8 சடலங்கள்: தீவிரமாக தேடப்படும் இளைஞர் ஒருவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் எட்டு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் இளைஞர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்....
ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கக்கூடும் என்ற அச்சத்தில், அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிவருவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய – உக்ரைன் போர் துவங்கி...
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ஒன்றின் மூலம், அவரது மனைவியான அக்ஷதா மூர்த்திக்கு லாபம் கிடைக்கலாம் என்ற குற்றச்சாட்டு சர்ச்சையை உருவாக்கியது. கடந்த ஆண்டு, பிரித்தானிய அரசின் பட்ஜெட்...
இந்திய மாநிலம் ஹரியானாவில் இளம் பெண் மொடல் ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா பகுஜாவிற்கும்...
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் குற்றவியல் குழுக்களின் சண்டை காரணமாக 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், முதன்மையான நகரமொன்று வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 3 மில்லியன் மக்கள் குடியிருக்கும் துறைமுக நகரமான Guayaquil...
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி காணாமல் போனதால், அவர் இறந்துவிட்டதாக கருதி அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அந்நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபோவா, இரண்டு...
பிரபல தொழிலதிபர் 142 வெளிநாட்டுக்கார்களை மதிப்பு குறைத்து இறக்குமதி செய்ததற்காக ரூ.328 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபரும், ரேமாண்ட் குரூப் நிர்வாக இயக்குநருமானவர் கெளதம் சிங்கானியா (Gautam Singhania). இவர், அண்மையில் தனது...
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் மூன்று மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஆட்சி செய்து வரும் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம்,...
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் சொக்லெட் தொழிற்சாலையில் பெரிய கேரமல் தொட்டி ஒன்றில் தவறி விழுந்து ஊழியர் ஒருவர் உயிருடன் சமாதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் ஊழியரின் கால்கள் திடீரென்று வெளியே தெரிந்த...
ஆட்சியில் நீடிக்கும் பொருட்டு Facebook விளம்பரத்திற்கு மட்டும் பிரதமர் ரிஷி சுனக் பெருந்தொகையை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தேர்தல் விளம்பரத்திற்காக செலவிடும் தொகையை விடவும் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும்...