யாழ் தனியார் வைத்தியசாலை ஒன்று மருந்துக் கழிவுகளை தங்களுக்கு சொந்தமான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள தனியார் காணி ஒன்றில் தீயிட்டு கொழுத்தி எரித்துள்ளனர். குறித்த பகுதி சன நெருக்கடி அதிகமான, குடியிருப்புக்கள் அதிகம் கொண்ட பகுதியாகும்....
விசாகப்பட்டினத்தில் செயற்பட்டு வரும் உருக்கு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கம்பிகள் தயார் செய்வதற்காக திரவ நிலையில் இருந்த உருக்கு, குழாயில் இருந்து கசிந்து கொட்டியதால் தீப்பற்றியது. எனினும் ஆலையில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி தீயணைப்புக் கருவிகள் உடனடியாக...
வவுனியாவில் முச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவ் விபத்து சம்பவம் இன்று வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்றுள்ளது. தனியார் கல்வி நிலையத்தில் மாணவியை இறக்கிவிட்டு திரும்பிய முச்சக்கர வண்டி...
பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கி வரும் 06 நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று தமது நெருக்கடிக்கு தீர்வுகாண உதவியை பெற்றுக்கொண்டுள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தன்னுடைய வாழ்த்துச் செய்தியை போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஆன்மீக வாழ்க்கையை தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு என்பன சிதைத்துவிடும். ஆகவே கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என அவர்...
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தியாவிலேயே இருக்க முடியாது என எச்சரித்து வருகின்றனர். பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள நடன வீடியோ ஒன்று இந்து மதத்தை அவமதிப்பதாக...
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடமும் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் அப்பர் சுவாமிகள் அமர்வு...
ருமணம் என்ற நாடகத் தொடர் மூலம் ஜோடியாக நடித்தவர்கள் சித்து-ஸ்ரேயா. இந்த திருமணம் என்ற நாடகத் தொடரில் நடித்தத்திற்குப் பின்னர் இருவரும் நிஜத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர். தற்போது நடிகர் சித்து விஜய் தொலைக்காட்சியில் ராஜா...
விமானத்தில் இரண்டு பயணிகள் சரமாரியாக மோதிக் கொண்டமையானது பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா- லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவிலிருந்து டென்னசி, மெம்பிஸ் நகருக்குச் சென்ற டெல்டா பயணிகள் விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தை விட்டு இறங்குவதற்கு...
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலகப் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் 5400 ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்மஸ் தாத்தா உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். 50 அடி நீளமும் 28 அடி அகலமும்...
நடிகை திரிஷா கடந்த 18 வருடங்களாக முன்னனி நடிகையாக நடித்து வருகிறார். இந்தநிலையில் ஆரம்பத்தில் தெலுங்கு நடிகரான, ராணாவுடன் காதல், திருமணம் என்று சென்ற நிலையில், திடீரென உறவை முடித்துக் கொண்டனர். அதன் பின் ஒரு...
டாக்சி டிரைவரான பிகுல் இஸ்லாம் தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலியை கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார். குறித்த சம்பவம் குருகிராமில் செப்டம்பர் மாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 3 திருமணங்கள் முடித்த பிகுல் இஸ்லாம்...
நுவரெலியா, பீட்ரு பகுதியில் மனைவியால் கணவன் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கணவன், மனைவி இடையே நேற்றிரவு ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்தே இக்கொலை இடம்பெற்றுள்ளது. 3 பிள்ளைகளின் தந்தையொருவரே (வயது – 44) இவ்வாறு கொலை...
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கம், பயணக்கட்டுப்பாடு, வேலையிழப்பு, வியாபாரம் பாதிப்பு மற்றும் தற்போதைய அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு...
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் உள்ள வெற்றுக் காணியில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து நிகழ்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார்...
கேரள கஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் ஹட்டன் கோட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மோப்பநாயுடன் கூடிய விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்களை கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து...
இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேருக்கும், டெல்லியில் 79 பேருக்கும், குஜராத்தில் 43 பேருக்கும், தெலுங்கானாவில் 38 பேருக்கும் ஒமைக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...
பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின்னரும் ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில்...
நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (25) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும், நுவரெலியா நகரம்...
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவே பொலிஸ் நிலையத்துக்குள் இந்த பயங்கரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று...