பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது இலங்கையை மாத்திரம் பாதிக்கவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன, சர்வதேசத்தை முற்றுமுழுதாகப் பாதித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்....
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து கிறிஸ்மஸ் கொண்டாடிய புகைப்படமானது வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர்...
இடுகாட்டுக்கு செல்வதற்கான பாதையின்மையால் சடலத்தை வயல்வெளிகளின் ஊடாக சுமந்துச் செல்லும் அவலம் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்கிறது. குறித்த அவலம் கமுதி அருகே உள்ள வல்லக்குளம் கிராமத்திலேயே நிலவுகின்றது. சுமார் 500 இற்கு மேற்பட்ட விவசாய...
இராணுவத்தினரால் பதவியில் அமர்த்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அனைவரும் பொம்மை என்று அழைப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். வியாழக்கிழமை லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) பொதுக் கூட்டத்தில்...
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட...
நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை கத்ரின்னா கைஃப் உடன் ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்த...
கடந்த 9 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பல இந்து ஆலய விக்கிரகங்கள் காணாமல் போயுள்ளன. குறித்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போன விக்கிரகங்கள் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்ட கால்நடைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு காரணமாக இந்தநிலை ஏற்படலாம் என கோழி இறைச்சி மற்றும் முட்டை...
கொரோனா தடுப்பூசி செலுத்திய தாதியின் இடுப்பை தொட்ட நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் முல்லைத்தீவு மாங்குளம் பகுதி மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரின் செயலால் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து குறித்த நபர்...
ஆட்கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை 2022 ஆம் ஆண்டு முதல் ஆட்கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாதம் ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு ஆள் கடத்தலைத்...
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் இன்று (26) யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற...
நாடளாவிய ரீதியில் பணியாற்றும் புலனாய்வாளர்கள் அனைவரும் தங்களின் முடிகளை திருத்தி சவரம் செய்து கொள்ள வேண்டும் என புதிய நடைமுறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் சிறப்பு பணியகத்தில் பணியாற்றும் போதைப்பொருள், பயங்கரவாதம் மற்றும் அரச பாதுகாப்பில்...
புகையிரத நிலைய அதிபர்கள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பயணிகளுக்கான வசதிகள், பதவி உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அனைத்து...
நாட்டில் கன்று உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கறுவா, தெங்கு மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு குறித்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. புதிதாக தேயிலை உற்பத்தி செய்வோருக்கும், மீள்நடுகை மேற்கொள்வோருக்கும் தேயிலை...
இன்று காலை இரு நிமிட மௌன அஞ்சலி சுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களுக்காக நினைவுகூரப்பட்டது. காலை 09.25 தொடக்கம் 9.27 வரை உயிர்நீத்த உறவுகளுக்காக 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டது. இன்று 17...
துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை விடுவிக்க வங்கிகள் விரைவாக டொலர்களை செலுத்த வேண்டும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேங்கிக் கிடக்கும் பொருட்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் தற்போது 30%...
நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் 19 பேர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது. 14,871 மொத்த கொவிட் மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
கொழும்பு பகுதியில் டெங்கு தொற்றாளர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். 5,473 டெங்கு நோயாளர்கள் கொழும்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு இதுவரை நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,650 என தகவல்கள் வெளியாகியுள்ளன. #SriLankaNews
இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் – இதே நாளில் ஒட்டு மொத்த உலகமுமே நிலைகுலைந்து நின்றது. மனித குலத்தை நேசிப்போரால் இந்த நாளை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. இந்நாள் தந்த வலியோ பலரின் வாழ்க்கையையே தலைகீழாக...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 26-12- 2021 காரைநகர் தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ல்!! நாட்டில் புரட்சிகரமான மாற்றம் தேவை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அமைச்சரவையில் மூவர் நீக்கம்! –...