திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் 96ஆம் கட்டை பாலத்திற்கு அருகில் சீமெந்து ஏற்றிச்சென்ற லொறியும் கனரக டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (27) அதிகாலை...
பிரிட்டிஸ் மகாராணி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவேளை வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிசார் கருத்து தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை ஆபத்தான ஆயுதங்களுடன் 19 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக குறித்த பெண் தலை வலியினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
” நிதி நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.” – என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று...
இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு புத்தளம் மன்னார் வீதியில் 4 ஆம் கட்டை பகுதி வீடொன்றில் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தில் 487...
விருந்துக்கு சென்ற இளைஞர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ் இளவாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 32 வயது மதிக்கத்தக்க கிளரின் கொல்வின் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று விருந்துக்கு சென்றிருந்த...
* ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்காய் இரு நிமிட மௌன அஞ்சலி! * அவுஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறையாம்: கவலையடையும் இலங்கை * யாழ். பிரபல தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை : யாழ் மாநகர முதல்வர்...
இந்தியா-தமிழ்நாடு கடலூர் அரசுப் பேருந்தானது, வீதியோரம் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம் சேரப்பாளையம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது குறித்த பேருந்தின் சாரதிக்கு தீடீரென மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது....
ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தர தனது பதவியில் இருந்து விலகும் இராஜினமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்ய அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவருக்கு நிதியமைச்சரின்...
வெளிநாட்டு பிரஜைகளை திருமணம் செய்ய விரும்பும் இலங்கை பிரஜைகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். இது சார்ந்த சுற்றறிக்கை சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...
சதொச விற்பனை நிலையங்களில் 130 ரூபாய் வீதம் 10 கிலோகிராம் சம்பா அரிசியை பெற்றுக் கொள்ள இயலும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இச்சலுகை நாளை முதல் எதிர்வரும்...
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைமையுரையை தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின்...
நடிகர் சல்மான் கான் நாளை தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். தனது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுக்காக பன்வெல்லில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு செடிகளுக்கு இடையே இருந்த பாம்பு ஒன்று சல்மான் கானைக்...
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் மைக் மோகன். ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த காலத்திலும் பாடல்கள் மூலம் பிரபலமடைந்தவர். இற்றைவரை அவரது திரைப்படப்பாடல்கள் பெரிதும் ரசிகர்களை ஈர்த்துள்ளன. 1980- 90-களில் தமிழ் சினிமாவில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (26) காலை கடும் மூட்டம் காணப்பட்டமையால், விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமையால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர். அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களுக்கு செல்லும் 100 விமானங்கள் இரத்து...
3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் என்பவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய...
ஒமிக்ரோன் தொற்றால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமண்யன் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் லேசான ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் 34 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தல்...
நிறுத்தி வைக்கப்பட்ட காரில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவ்விபத்து சம்பவம் இன்று காலை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய...
நேற்று ஏற்பட்ட எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தில் வீடும் வீட்டுடனான வர்த்தக நிலையமும் முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது. குறித்த சம்பவம் புத்தளம் குறிஞ்சிப்பிட்டி குரக்கன்சேனையில் பதிவாகியுள்ளது. காலையில் தேநீர் தயாரிக்க அடுப்பை பற்ற வைத்த...
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாடுகள் புல் மேய்ந்ததால் கால்நடைகளின் உரிமையாளர்கள் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் அளுத்கம 17 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கால்நடை உரிமையாளர்களை பிணையில் விடுவித்துள்ள புத்தளம் நீதவான்,...