யாழ்ப்பாணம் புதிய கட்டளைத் தளபதி மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். யாழ். பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா சிரேஸ்ட அதிகாரி, யாழ்...
செனகல் நாட்டில் புதிய பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் தலைநகர் டாக்கரில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொழில் நகரமான டயாநியாடியோவை இணைக்கும் வகையில், இந்த ரயில்...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் கடும் நெருக்கடி காரணமாக வைத்தியசாலையை வேறு இடத்தில் அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அதன்படி, வைத்தியசாலையை ´சத்தாபுர´ பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான விசேட...
நாட்டில் தற்போது அடுப்பில் நெருப்பு எரிவதற்குப் பதிலாக, மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த கிறிஸ்மஸ் பரிசை அரசு...
எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவதற்குச் சிறந்த வழிமுறை மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினுடைய விலை சூத்திரத்திரம் தான் சிறந்தது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; மங்கள...
அரசாங்கம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளை...
யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதிக்கும், நல்லை ஆதீனத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவக் கட்டளைத் தளபதி இன்றைய தினம் மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள...
பேரூந்து கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுக்கும் பேருந்து சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இரண்டு ரூபாயால் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய 14 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த...
யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிருத்தித் திட்டத்தை பொறுப்பேற்று முன்னெடுப்பது தொடர்பில் இந்தியா – சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம்...
இறக்குமதி செய்யும் உரத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஊரச்செயலக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
இலங்கையில் நான்காவது கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கருத்து தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 28-12- 2021 விமானத்தில் கோளாறு: நீர்கொழும்பில் தரையிறக்கப்பட்ட விமானம் 93 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்கிறார் சந்தன லொக்குஹேவகே நைஜீரியாவிடம் கடன்...
எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் மூலம் கொள்ளை இலாபத்தை அரசாங்கம் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த இதனை தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யாமல் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்தமையால், எரிபொருட்களின் விலை...
கொரோனாத் தொற்று உறுதியான மேலும் 458 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 584,107 ஆக அதிகரித்துள்ளது....
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிச் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தெல்லிப்பழை, சூழாம்பதியைச் சேர்ந்த 41 வயதுடைய எட்வேட் மதிவண்ணன்...
வடக்கிடம் கடன் கேட்கும் மத்திய போக்குவரத்து சபை!! ஜே.வி.பி – சுதந்திரக்கட்சி கூட்டணி உருவாகுமா? விக்கிரகங்களைக் கடத்திய இருவருக்கு நேர்ந்த கதி! ஜனாதிபதி செயலாளரின் பதவி விலகல்: பொருளாதாரப் பிரச்சினை தீருமா? இலங்கையைக் கேலிக்கூத்தாக்காதீர்- முன்னாள்...
கோவை அருகே பாரவூர்தி மோதி அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி இன்று (27) காலை அரசு பேருந்து ஒன்று சென்று...
மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதி, குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (27) முச்சக்கரவண்டி வண்டி ஏ9 வீதியூடாக மாங்குளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, புளியங்குளம் பகுதியில்...
அவுஸ்திரேலியாவில் நடக்கும் திறன்கொண்ட மீன் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு, pink hand fish எனப்படும் துடுப்புகளைப் பயன்படுத்தி இந்த அரிய வகை மீன் கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1999ஆம் ஆண்டு தென்பட்ட...