எரிபொருள் அமைச்சராக உள்ள உதயகம்மன்பிலவின் அமைச்சர் பதவி பறிக்கப்படவுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இது தொடர்பில் தமிழ்நாடி உதய கம்மன்பிலவிடம் வினாவிய போது, ” அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரின் பதவியை எந்நேரத்தில் வேண்டுமானாலும்...
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாண்டு நிறைவடையும்வரை...
இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கம்யூனிஸ்ட்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 29-12- 2021 பஞ்சத்தால் கொள்ளைச் சம்பவம் அதிகரிக்கும்!! நாளை மாபெரும் தாதிய ஆர்ப்பாட்டம்!! மனோ கணேசனுக்கு தமிழில் அழைப்பாணை 5 நாட்களில் 11,500 விமானங்கள் ரத்து
பஞ்சத்தால் நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கல்முனை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரின்...
வியட்நாம் நாட்டை சேர்ந்த ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் ஆகிய இரு சகோதரர்கள் ஒருவரின் தலையில் மற்றொரு சகோதரர் தலைகீழாக நடந்து சாதனை படைத்துள்ளார். ஒரு சகோதரரின் தலையின் மீது மற்றொரு...
நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,923 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில்...
எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்யவதற்கு துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாளாந்த தேவைகளுக்கான எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் வந்துள்ளதாகவும், நிறுவனம் கூறியுள்ளது. லிட்ரோ...
நடிகர் அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் பயன்படுத்திய பைக், கதை பற்றி பல விடயங்களை இயக்குனர் ஹெச் வினோத் அண்மையில் தெரிவித்திருந்தார். அது ரசிகர்கள் எதிர்பார்ப்பைத் தூண்டிய நிலையில் தற்போது வலிமை அஜித்தின்...
காணாமல்போன லண்டன் பெண் பொதியொன்றில் இருந்து சடலமாக மீட்பு! மயிலிட்டி துறைமுகம் யாருக்கு..? இந்தியா – சீனா இடையே போட்டி பொருளாதார பலமிக்க நாட்டைக் கையளிக்கவில்லை: பெரமுன அடுப்பில் நெருப்பு எரியவில்லை: மக்களின் மனதில் எரிகிறது-...
விமானத்தில் முகக்கவசம் அணியாமல் சாப்பிட்டதற்காக 80 வயது முதியவரை, பெண் ஒருவர் தாக்கியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் தாக்குதலை மேற்கொண்ட அந்த பெண் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் நடைபெற்றுள்ளது....
யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்து, கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் இன்று சபையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த...
திருகோணமலை – தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய பொடி...
பறவைக் காய்ச்சல் பாதிப்பால் சுமார் 5 ஆயிரம் கொக்குகள் உயிரிழந்துள்ளன. வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கில், இது வரலாற்றிலேயே மிக மோசமான வன உயிரின பேரழிவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும்...
யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேச...
தமிழ் சினிமா ரசிகர்களால் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ரஜினி பேட்ட, தனுஷுடன் மாறன் போன்ற படங்கலும் நடித்துள்ளார். படங்களைத்...
நாளை மறுதினம் வியாழக்கிழமை வட மாகாணம் முழுவதிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டப் பேரணியும் முன்னெடுக்கப்பட வுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலை பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில்...
பொருளாதார பலமிக்க நாட்டைத் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கையளித்ததாக எதிர்க்கட்சியால் கூறமுடியாது. இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக்...
கொழும்பு – மட்டக்குளி படகுத்துறையில் மிகப்பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த பகுதிக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். தீயினால்...
கிளிநொச்சியில் காணாமல் போன பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் வாழ்ந்த பெண் நேற்று மாலை காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து,...