அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம்...
* நாட்டில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவில்லை-இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி * நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை- பந்துல * பிரபாகரனை விட ராஜபக்ஸவினரே நாட்டிற்குத் தீங்கிழைத்துள்ளனர்: சம்பிக்க * பறிக்கப்படுகிறதா எரிபொருள் அமைச்சர்...
முதுகெலும்பு இல்லாமல், இன்று அரசு துவண்டு போயுள்ளது என நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினர், பேராசிரியர் அஜந்தா பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். எரிவாயு தட்டுப்பாட்டுக்கு எதிராக இன்று (29) கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது....
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் இருந்தமையால், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் குறித்த இருவரும் நேற்று நண்பகல் கடமையில் ஈடுபட்டபோது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ்...
கொவிட் நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கைதிகளுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. 02 தடுப்பூசிகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 02 கட்ட தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு 03 ம்...
நாட்டில் நடத்துனரின்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நாளை (30) காலை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனுடைய அடிப்படையில் தானியங்கிக் கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்...
1500 ரூபாவிற்கு விற்பனையான உரம் தற்போது நாட்டில் பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்பய்படுகிறது என உரச் செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக 50 கிலோ கிராம் எடையுடைய ஒரு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் மேலும் இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. பகிரங்க விளம்பரத்துக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பித்த யாழ். போதனா வைத்தியசாலை உளநல மருத்துவ நிபுணர் எஸ்....
இசையமைப்பாளர் டி.இமான் இசையானது தனி ரகம் எனக் கூறலாம். ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திற்கு அவர் இசையமைத்திருந்தார். படம் வெற்றியடைய படக்குழுவினரை அழைத்து தங்கச் சங்கலி கூட பரிசளித்து தனது மகிழ்ச்சியை ரஜினி வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து இசையமைப்பாளர்...
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஸக்களும் அவர்களது சகாக்களும் நாட்டிற்குத் தீங்கிழைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘துறைசார் நிபுணர்களையும், திறமையானவர்களையும்...
திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் என்ற பெயரில் குறித்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. குறித்த தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்...
தெற்கு சூடானின் மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானின் தலைநகர் கார்ட்டூமுக்கு மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் உள்ள...
2020 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார். 2020ஆம் கல்வி ஆண்டுக்கான...
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பு, புறக்கோட்டை பகுதிக்கு இன்று (29) கண்காணிப்புப் பயணமொன்றை மேற்கொண்ட அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். ” விலை...
கனடாவில் மூதாட்டி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாகக் கூறி தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் 29 வயதான பிரவீன் ‘பாபி’ போல் குமார் என்ற இளைஞரே கைதானதாக கனடா- ரொறண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ள...
யாழ். தென்மராட்சிப் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக பல்வேறுபட்ட தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக்...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” ஆக நடைபெறவுள்ளது. யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் கௌரவ இளைஞர் மற்றும்...
எதிர்வரும் புதிய ஆண்டில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார். சீதாவக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
தற்போது நிலவும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, மேலும் இரு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என்று லிட்ரோவைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. எரிவாயுக் கப்பலொன்று, மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையால், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டெரன்ஸ்...
புதிய ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு முக்கிய நபர்கள் இருவருக்கிடையில் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதன்படி அலரி மாளிகையில் முக்கிய பதவியில் உள்ள காமினி செனரத்துக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சாவின் நெருங்கிய...