image b1ca5bd39f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ் தனியார் வைத்தியசாலையின் முறைகேடான செயல்!

Share

யாழ் தனியார் வைத்தியசாலை ஒன்று மருந்துக் கழிவுகளை தங்களுக்கு சொந்தமான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள தனியார் காணி ஒன்றில் தீயிட்டு கொழுத்தி எரித்துள்ளனர்.

குறித்த பகுதி சன நெருக்கடி அதிகமான, குடியிருப்புக்கள் அதிகம் கொண்ட பகுதியாகும். இச் சம்பவம் தொடர்பில் யாழ் மாநகரசபை உறுப்பினர்களுக்கு பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்விடத்தை பார்வையிட்ட மாநகரசபை உறுப்பினர்கள் சுகாதார துறையினருக்கு தெரிவித்ததையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த சுகாதாரதுறையினர் ஆதாரங்களை திரட்டி வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியார் வைத்தியசாலை தொடர்ந்து மருந்துகழிவுகளை இவ்வாறே குறித்த காணியில் தீயிட்டு கொழுத்தி வந்துள்ளனர்.

பிரதேசவாசிகள் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு அறிவித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...