வருடத்தின் முதல் 14 வாரங்களுக்குள் 700,000 சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கு வருகை பதிவுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் (2024) ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15...
இலங்கை அரசாங்கம் ரஷ்ய இராணுவத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த படையினர், ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளனரா என்தபனை கண்டறிந்து அறிவிக்குமாறு கோரியுள்ளது. ரஷ்யாவிற்கான இலங்கையின் பேராசிரியர் ஜனிட்டா லியனகே அதிகாரபூர்வமாக இந்தக் கோரிக்கையை...
கூகுளுக்கு 400 கோடி அபராதம்! மேல்முறையீட்டை அதிரடியாக ரத்து செய்த ரஷ்யா நீதிமன்றம் 50 மில்லியன் அபராதத்திற்கு எதிராக கூகுள் செய்த மேல்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்தது. உக்ரைன் போர் பற்றிய போலித் தகவலை நீக்கத்...
இலங்கையில் தலைமறைவாகியிருந்த ரஸ்ய பெண்ணுக்கு கடுங்காவல் தண்டனை இலங்கையில் தலைமறைவாகி இருந்த ரஸ்ய பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு ரஸ்யாவில் (Russia) பத்து மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவை சேர்ந்த அலெனா அகபோனோவா (Alena Agafonova)...
ரஷ்யா – உக்ரைன் போரில் இலங்கை படை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரில் இலங்கை படையினர் பங்களிப்பை வழங்கி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது இலங்கையின் ஆயுதப்படையினர் கூலிப்படையாக...
வெளிநாட்டில் இருக்கும் இலங்கை இராணுவ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதோடு, தற்போது வெளிநாட்டில் உள்ள ஆயுதப்படை...
உக்ரைன் விடயத்தில் உதவ வேண்டாம்… பிரான்ஸை எச்சரிக்கும் ரஷ்யா “பிரான்ஸ் உக்ரைனுக்கு இராணுவ வீரர்களை அனுப்பினால், பிரான்ஸ் தனக்குத் தானே பிரச்சினையை உருவாக்கிக் கொண்டதை போன்ற விளைவுகளை சந்திக்க நேரும்” என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர்,...
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா! உக்ரைனின்(Ukraine) கார்கிவ் நகரில் ரஷ்யா(Russia) மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதலானது இன்று(04) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்கிவ் நகர் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூன்று...
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதல் மூன்று இடங்களை பிடித்த நாடுகள் எவை தெரியுமா..! மார்ச் மாதத்தில் 209,181 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கடந்த டிசம்பர் மாதம் முதல்...
இலங்கையிலுள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என இலங்கையின் அனைத்து ஆயுதப்படை (Armed Forces) உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) அறிவித்துள்ளது....
ரஷ்ய இராணுவத்தில் இணைய வேண்டாம்: பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை ரஷ்ய இராணுவத்தில் சேரவேண்டாமென முப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய இராணுவத்தில் இந்நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இணைவதாக தகவல்கள் வெளியாகி...
இலங்கையர்களை ஆட்கடத்தும் நடவடிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் உக்ரேன் – ரஷ்ய போர் முனைகளுக்கு இலங்கை இராணுவத்தில் பணிபுரியும் அதிகாரிகளை அனுப்பும் ஆட் கடத்தலின் பின்னணியில் மேற்கத்திய நாடு ஒன்றின் தூதரக அதிகாரிகளும் இருப்பதாக...
ரஷ்யாவிற்கு படையெடுக்கும் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள்: பெருந்தொகை சம்பளம் நாட்டில் நிலவும் கடினமான பொருளாதார நிலைமை காரணமாக ரஷ்ய குடியுரிமை பெறும் நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்ய...
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் சார்பில் போர் செய்யும் இலங்கையர்கள்\ உக்ரேனில் நடந்து வரும் மோதல்களில் இலங்கையர்களும் பங்கேற்றுள்ள சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரேனில் ரஷ்யாவுக்காக போரிட்ட குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று...
மாஸ்கோ தாக்குதலின் பின்னணி : புடின் குற்றச்சாட்டு மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் தீவிரவாத இஸ்லாமியக் குழு இருப்பதாக ரஷ்ய ஜனாிதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள குரோகஸ்...
உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா? அந்த நபரின் சொத்து மதிப்பு! உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் உலகின் பணக்கார...
மொஸ்கோ தாக்குதலின் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு ரஷ்யா – மொஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி மண்டபம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது....
ரஷ்யா – மொஸ்கோவில் ஆயுததாரிகள் தாக்குதல் ரஷ்யா – மொஸ்கோ புறநகர் பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 40 வரை பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது. பெருந்திரலான மக்கள் நிரம்பியிருந்த குரோகஸ் சிட்டி இசைக்கச்சேரி...
ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் 9,000 குழந்தைகள் ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து, சுமார் 9,000 சிறுவர் சிறுமிகள் வெளியேற்றப்பட இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய நகரமான பெல்கோரோட் (Belgorod) மற்றும் அதைச் சுற்றியுள்ள...
வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து குவிந்த ஆயுதங்கள் வட கொரியா கடந்த ஆண்டு முதல் ரஷ்யாவிற்கு சுமார் 7,000 கொள்கலன்கள் அடங்கிய வெடிபொருட்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை அனுப்பியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,...