‘இட்லி குரு’ ஹொட்டல் தொழிலதிபர் கைது.., லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு பண மோசடி செய்த ‘இட்லி குரு’ ஹொட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பல்வேறு...
புற்றுநோய்க்கு தீர்வு காணும் ரஷ்யா! நெருங்கிவிட்டோம் என தெரிவித்த விளாடிமிர் புடின் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் முனைப்புடன் தங்கள் விஞ்ஞானிகள் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கொடூர நோயான புற்றுநோய்க்கு தடுப்பு...
உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்ச்சை நடைபெறும் காலம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம்...
ஜே.வி.பியை எச்சரித்ததா இந்தியா? சீனாவால் அச்சுறுத்தல் சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை. எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்கமாட்டோம்...
குழந்தைகள் பிறந்த திகதியில் லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அரபு நாட்டில் கோடீஸ்வரரான இந்தியர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவர் 33 கோடி லொட்டரியில் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் அரிக்காட் என்ற...
தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி வரிசையில் அடுத்து யார் தெரியுமா? முழு சொத்து விவரங்கள் இதோ கோலிவுட்டில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகர்களின் முழுத்தகவல் தற்போது வெளி வந்துள்ளது. கோலிவுட்டில் சிறந்த நடிகராக விளங்கும்...
திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம் தமிழக மாவட்டம் திருவள்ளூரில் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்...
இஸ்ரேல் – காசாமோதல்; கதறிய சிறுமிக்கு நடந்தது என்ன? கடந்த மாதம் உறவினர்களுடன் காரில் காசா நகரிலிருந்து தப்பிவெளியேறுகையில் இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் சிக்குண்ட நிலையில் தன்னை காப்பாற்றுமாறு தொலைபேசியில் அலறிய ஆறு வயது சிறுமியை...
கனடாவில் ஒரு கோர விபத்து… அண்ணன் தம்பி உட்பட இந்தியர்கள் மூவர் பலி கனடாவில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில், அண்ணன் தம்பி உட்பட மூன்று பேர் பலியான நிலையில், அந்த விபத்து தொடர்பான பல கவலையளிக்கும்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது தெரியும்: மௌனம் கலைத்த மன்னர் சார்லஸ் பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது புற்றுநோயைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்தார். 75 வயதான மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது...
சுவிட்சர்லாந்தில் மாயமான இளம்பெண் சடலமாக மீட்பு: கணவர் கைது சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 31ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள Schaffhausen என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த இளம்பெண்...
காசா ஐ.நா. தலைமையகத்தின் கீழ் ஹமாஸ் சுரங்கப்பாதை., கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம் ஐ.நா ஏஜென்சியின் காசா அலுவலகத்தின் கீழ் ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாக இஸ்ரேல் கூறுகிறது. காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய...
BMW காரில் வந்து தயிர் வடை விற்கும் கோடீஸ்வரர்.., அவர் யார் தெரியுமா? BMW காரில் வந்து இறங்கிய கோடீஸ்வரர் ஒருவர் தெருவோரத்தில் கடை ஒன்றை போட்டு தயிர் வடை விற்கிறார். இந்திய தலைநகர் டெல்லி,...
போர் மற்றும் தடைகளுக்கு மத்தியில் அசுர வளர்ச்சி காணும் ரஷ்யா: தடுமாறும் எஞ்சிய G7 நாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைன் மீதான போர் நீடித்துவரும் நிலையிலும் ரஷ்யாவின் பொருளாதாரம் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளை விட...
கடவுச்சீட்டு ஏதுமின்றி அமெரிக்காவுக்கு பறந்த பிரித்தானியர்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து கடவுச்சீட்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி, பிரித்தானியர் ஒருவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு பயணித்துள்ள சம்பவம்...
இப்படியா கவனக்குறைவா இருப்பது! குழந்தையை தவறுதலாக ஓவனில் வைத்த தாய்: பின்னர் நேர்ந்த சோகம் அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது குழந்தை ஓவனில் வைத்து தூங்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மிசோரியின்(Missouri) கன்சாஸ்...
ஒரே ஒரு பொதுமன்னிப்பு… ஐரோப்பிய நாடொன்றின் பெண் ஜனாதிபதியின் பதவிக்கு வேட்டு துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரத்தில் ஹங்கேரிய முதல் பெண் ஜனாதிபதி பதவியை இழந்துள்ளார். ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சிறார்...
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பித்துள்ளமை அவர்களது செயற்பாடுகளிலிருந்து தெரிய வருவதாக, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மருந்து நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் பணிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ்துறை அதிகாரி தலைமையில் நடைபெற்ற...
அரசாங்க நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் : சஜித் தி்ட்டவட்டம் அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய வகையில், அரசாங்க...