தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விரைவான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் . அத்துடன், அரசாங்கங்கத்துக்கு இளைஞர்களை கைதுசெய்து தடுத்துவைக்க வேண்டிய தேவை...
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகி தடுப்புக்காவலில் உள்ள தனது மகனை விடுவிக்குமாறு தாயொருவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறும் நாமல் ராஜபக்சவிடம் அவர்...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தையின் கண்ணை தனது கைவிரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. 67...
திலீபன் நினைவேந்தலுக்கு தடையுத்தரவு! தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நிறைவேந்தலை நினைவுகூர மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றால் தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை மேஜர், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை...
மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடலில் குளிக்கச்சென்ற 15 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த...
மட்டக்களப்பு பெரிய உப்போடையில் உள்ள களப்பு பகுதியில் மீனவர் ஒருவரின் 6 லட்சம் ரூபா பெறுமதியான படகுக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தீயால் சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க பெறுமதி வாய்ந்த படகு...
கசிப்பு வியாபாரம் – யுவதி கைது! மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓமனியமடு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி (வயது-22) ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த யுவதியிடமிருந்து 30 போத்தல் கசிப்பு...
வாழைப்பூ வராமல் வாழை குலை போட்ட அதிசயம்!! மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பூ வராமல் வாழை குலை போட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டுத் தோட்டத்திலேயே...