tamilni 282 scaled
இலங்கைசெய்திகள்

விரைவில் வெளியிடப்படவுள்ள பிள்ளையானின் கொலைப் பட்டியல்

Share

விரைவில் வெளியிடப்படவுள்ள பிள்ளையானின் கொலைப் பட்டியல்

விரைவில் பிள்ளையானின் கொலைப் பட்டியல் வெளிவரும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இராஜநாயகம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சரான காலத்தில் இருந்து அவரது தொழில் காணி பிடிப்பது, ஆட்களைக் கடத்துவது, கொலை செய்வது, கொள்ளையடிப்பதுதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அவர் செய்த கொலைகள் தொடர்பான விபரங்களை ஆதாரங்களுடன் கூடிய விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...