மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – சந்திவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில், இன்று (18) பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியில் விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்...
மட்டக்களப்பு- சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள்கள் மற்றும் கைக் கோடரி ஆகியவற்றுடன் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திவெளி -சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் வாள்களுடன் குழுவொன்று சுற்றித்திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த கைது...
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியுள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாக வாக்களிப்பதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் அவர்...
மட்டக்களப்பு நகரில் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகருக்கும் பேரணியாக உழவு இயந்திரங்களில் நுழைந்த விவசாயிகளால், நகரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், விவசாயிகளால் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் சுற்றிவளைக்கப்பட்டது. மட்டக்களப்பு – வவுணதீவு மற்றும் செங்கலடி...
வேப்பமரம் ஒன்றில் இருந்து பால் வடிவதை பார்க்க மக்கள் படையெடுத்து செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு- மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்தில் மகிழூர்முனை பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயல் ஓரமாக அமைந்துள்ள வேப்பமரம் ஒன்றிலிருந்தே இவ்வாறு...
மட்டக்களப்பில் ஆலயங்களை காட்டு யானைகள் சேதப்படுத்துகிறது. மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்குடாவெளி சிவ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயங்களிற்குள் இன்று புகுந்த காட்டு யானைகள் ஆலயங்களிற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. காட்டு...
வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை உழவு இயந்திரம் மூலம் வயல்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளியொருவர் வாங்கிய உணவுப்பொட்டலத்தில் பல்லியொன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்து, புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின்...
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் போக்குவரத்து பொலிஸார் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான காணொலியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது...
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் போக்குவரத்து பொலிஸார் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான காணொலியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது...
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி கருத்தப்பாலத்துக்கு அருகே காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். செங்கலடி – கொடுவாமடு காளி கோயில் வீதியைச்...
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி...
மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியிலிருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் முள்ளிச்சேனையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை நேசராசா (வயது 56) என்பவர் எனத்...
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 10 வயதான சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தினை காட்டி 21 வயது இளைஞன் ஒருவர் பாலியல்...
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராண்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது . மட்டக்களப்பு,களுதாவளை பகுதியினை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . கல்முனையில்...
மட்டக்களப்பு பகுதியில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சிறுமி ஒருவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (27) இரவு மட்டக்களப்பு அரசடி,பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார்...
இலங்கை இராணுவத்தினருக்கும், வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் போர்ப் பயிற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்த போர்ப்பயிற்சியானது மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் நடைபெற்று வருகின்றது . கடந்த 22ஆம் திகதியிலிருந்து நீர்க்காகம் போர்ப் பயிற்சியின்...
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களே கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் என சுகாதார அமைச்சின் கொவிட்-19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில்...
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் மீனவர் ஒருவரின் வலையிலிருந்து மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்றய தினம் குறித்த குண்டு பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை அடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது....
மட்டக்களப்பு – வாழைச்சேனையில் சட்டவிரோதமாக காணி ஒன்றை துப்பரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்றை துப்பரவு செய்தமை தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு...