Protest isurupaya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த கதி!!!

Share

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (15) தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களின் தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தேசிய கல்வியியற் கல்லூரிகளை கல்வி அமைச்சினால் ஆசிரியர் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதில் தாமதம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே இன்று இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கு கொவிட் தொற்றிருப்பது துரித அன்டிஜென் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தொற்றால் பாதிக்கப்பட்ட விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர்களும் தொற்றுக்குள்ளாகி உள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை போராட்டக்காரர்கள் தம்மிடையே குளிர்பான போத்தல்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...

Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...