ஸ்டாலின் - மலையக மக்கள் உட்பட இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு என்றும் குரல் கொடுக்கும் என தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்
செய்திகள்இலங்கைஉலகம்

தமிழ் மக்களை கைவிடோம்! – ஸ்டாலின் உறுதி!

Share

மலையக மக்கள் உட்பட இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு என்றும் குரல் கொடுக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இந்திய வம்சாவளி மக்கள் செரிந்து வாழும் மலையகத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் பரஸ்பர உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மலையகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழக அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...