தியாகம் செய்யுமாறு கோரிக்கை மட்டுமே விடுத்துள்ளோம் - பந்துல குணவர்தன
செய்திகள்இலங்கை

களஞ்சிய உரிமையாளர்களே அரிசி விலையேற்றத்துக்கு காரணம்!!! – அமைச்சர் பந்துல

Share

மக்களின் நுகர்வுக்குத் தேவையான நெல்லை சந்தைக்கு விநியோகிக்காத காரணதால் மட்டுமே அரிசி விலை அதிகரிக்கப்பட்டது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகப்பெரிய நெற்களஞ்சிய உரிமையாளர்கள் நெல்லைப் பதுக்கியமையாலேயே அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனாலேயே அரிசி விலை அதிகரிக்கப்பட்டது.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு சந்தைக்கு அரிசியை விநியோகிப்போம் என உறுதியளித்திருந்தனர். அவ்வாறு உறுதியளிக்கப்பட்ட போதிலும் வழங்கிய வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர்.

நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் அனுபவமற்றவர்கள் அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நாட்டுக்குள் அத்தியாவசிய பொருள்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கே 623 பொருள்களுக்கு 100 வீத நிதி வைப்பை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனவே இவ் விடயம் தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – என்றுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...