DSC02387 600x338 1
செய்திகள்இலங்கை

மூன்று வாகனங்கள் விபத்து! – 6 பேர் காயம்

Share

நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயமடைந்துள்ளனர் .

இந்த விபத்து இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது .

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதி நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

தலவாக்கலை பகுதிலிருந்து நுவரெலியா பகுதி நோக்கி குறித்த முச்சக்கரவண்டி சென்றுள்ளது

இந்த விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வர் ,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் என அறுவர் காயமடைந்துள்ளனர் .

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு இவ் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பகாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1632986800 acdnt 2

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...