முச்சக்கரவண்டி கட்டணங்களும் எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து அதிகரித்துள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ மீற்றருக்கு 80 ரூபாயும், 2 ஆவது கிலோமீற்றரில் இருந்து 45 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
திருகோணமலையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்று நாற்சந்தியை கடக்க முற்பட்ட இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் 70 வயதுடைய வீரசிங்கம் இந்திரராஜ் என...
யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் கோண்டாவில் சந்தி பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மற்றும் இரு முச்சக்கர வண்டி சாரதிகள் சிறு...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானையில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்றிரவு பத்து மணியளவில் (12) புகுந்த வாள்வெட்டுக்குழு பொருட்களுக்கு சேதம் விளைவித்து தப்பிச்சென்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குழு வீட்டின்...
நோட்டன் – பம்பரகலை தோட்டத்தில் உள்ளக வீதியோரத்தில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சாரதி உட்பட்ட நால்வர் பயணித்த குறித்த முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடொன்றின்...
மாவீரன் கர்ணன் என்ற வாசகம் காட்சிப்படுத்தியதற்காக முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளரான இளைஞர் கருத்து தெரிவிக்கையில் , எனது முச்சக்கரவண்டியை என்னுடைய தம்பி...
மதவாச்சி இசின்பெஸ்ஸகல பிரதேசத்தில் ஏ9 வீதியில் நேற்று (10) காலை இடம்பெற்ற கார் – முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி பிரதான வீதியின் குறுக்கே எதிர்...
இனி நாட்டில் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ் விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், 2022...
நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயமடைந்துள்ளனர் . இந்த விபத்து இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது . நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற...
கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவுப் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தானது நேற்று (28) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஏ9 வீதி அருகில் திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தோடு , பளையில்...
முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (24) பகல்வேளையில் மஹவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 73...