kerosine oil stove 500x500 1
செய்திகள்இலங்கை

மண்ணெய் அடுப்புக்கு எகிறும் கிராக்கி!! – விலை 8000/-

Share

மண்ணெண்ணெய் அடுப்பு, மின்சார அடுப்பு ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்டுவந்த மண்ணெண்ணெய் அடுப்பு தற்போது 6,500 ரூபா முதல் 8,000 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நாட்டில் எரிவாயு அடுப்புகள் வெடிப்பதாலும், சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ளதாலும் மக்கள் மாற்று தேர்வுகளை நாடியுள்ளனர்.

கிராமப்புறங்களில் உள்ளவர்கள் விறகடுப்பை பயன்படுத்துகின்றனர். விறகு பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளற்ற நகர வாசிகள் விறகு மற்றும் மின்சார அடுப்புகளை பயன்படுத்திவருகின்றனர். இதன்காரணமாகவே அவற்றுக்கான கேள்விகள் அதிகரித்து, நிரம்பல் குறைந்துள்ளதால் விலை உயர்வு உச்சம் பெற்றுள்ளது.

மேற்படி அடுப்புகளுக்கு சந்தையில் பெரும் தட்டுப்பாடும் நிலவுகின்றது.

அதேவேளை, மண்ணெண்ணை வாங்கும் அளவும் தற்போது அதிகரித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....