WhatsApp Image 2021 12 24 at 10.59.19 AM
செய்திகள்இலங்கை

திருப்பதி தரிசனத்தில் இலங்கை பிரதமர்!

Share

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தன்னுடைய குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று இந்தியா சென்ற பிரதமர் இரவு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.

இன்று காலை சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டுள்ள அவரும் அவரது குடும்பத்தினரும் மாலை இலங்கைக்கு திரும்ப உள்ளனர்.

அத்தோடு அடுத்த வருடத்திற்கான டைரி, காலண்டர் என்பன பிரதமருக்கு ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...