சமீபத்தில் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் சுவாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சினேகா, அவ்வப்போது தனது...
முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு உட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் உழவனேரி பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய தர்மலிங்கம் இளங்கோ என்ற குடும்பஸ்தரே...
புத்தளம் , ஆனமடுவ, பல்லம குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனமடுவ, சேருகெலே பகுதியைச் சேர்ந்த 48 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...
பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் கிங்கொரோ பிரிவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்பக்கமாக...
நட்சத்திர தம்பதியான சினேகா-பிரசன்னாவுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யாந்த என்ற மகளும் உள்ளார்கள். இவர்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும். இந்தநிலையில், சினேகா- பிரசன்னா மற்றும் தனது குடும்பத்துடன் பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துள்ளனர்....
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தன்னுடைய குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று இந்தியா சென்ற பிரதமர் இரவு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இன்று காலை...
இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் கொரோனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். ஒருபிள்ளையின் 27 வயதான தந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது....
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா 1 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியதோடு, மடிக்கணினி ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பாகிஸ்தானில் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் வீட்டிற்கு விஜயம்...
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தினரை அவர்களின் வீட்டிற்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்திருந்தார். ஆழ்ந்த துயரில் இருக்கும் பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆறுதலையும் தெரிவித்துள்ளார். #SriLankaNews
ஜேர்மனியில் 5 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்ததில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தலைநகர் பெர்லினுக்கு தெற்கே உள்ள Koenigs Wusterhausen நகரத்தில் உள்ள ஒரு வீட்டில்...
கிராம சேவகருக்கு தொற்று உறுதி! வவுனியா கனகராயன்குளம் பிரிவு கிராமசேவகருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கிராமசேவகருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று அன்டிஜென் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு...