Sri Lanka Economic Crisis
செய்திகள்அரசியல்இலங்கை

வரலாறு காணாத சவாலை எதிர்கொள்ளும் இலங்கை!

Share

அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் நாடு வரலாறு காணாத அளவில் பாரிய பொருளாதார சவாலை எதிர்க்கொண்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், நாம் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று அந்நிய செலாவணி பற்றாக்குறை ஆகும். இலங்கை வரலாற்றில்  மோசமான பொருளாதார சவாலை  தற்போது எதிர்கொண்டுள்ளது.

சாதாரண மக்களிடையே இது தொடர்பில் தெளிவிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை அவர்கள் உணர்கிறார்கள்.

நாட்டில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...