Rahul Sports
விளையாட்டுசெய்திகள்

தென்னாப்பிரிக்க தொடரானது ராகுலுக்கு சவாலானது!!

Share

இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, தென்னாப்பிரிக்க தொடரானது சவால் நிறைந்தது என ஆசிட் டெஸ்ட் என முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்;

ரவி சாஸ்திரி பயிற்சியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்தில் கலக்கியிருக்கும் இந்திய அணி அதிவேக பவுன்ஸ் பிட்ச்கள் கொண்ட, தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 26 முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பெரிய சவால்.

3 டெஸ்ட் மட்டுமல்ல, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வலுவான அணியில்லை என்றாலும், சொந்த நாட்டில் அவர்கள் பந்து வீச்சு திறனாக இருக்கும்.

ஆனால் இந்திய துடுப்பெடுத்தலில், ரோகித் இல்லை, ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி டாப் ஆர்டர் இந்த பவுலிங்குக்கு எதிராக முன்னேறுமா என்பது தெரியவில்லை.

இந்தத் தொடரில் தோற்றால் அது ராகுல் டிராவிட்டுக்கு நிச்சயம் நற்பெயரைக் களங்கப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...