குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள குமார் தர்மசேன இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐ.சி.சி போட்டி நடுவருமான குமார் தர்மசேன (Kumar Dharmasena), தனது நிறுவனமான பின்டானா பிளான்டேஷன்ஸ் (Pintanna Plantation) தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் யாழ். செம்மணி வளைவு (Jaffna) பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...
இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த ஈழத்தமிழ் பெண் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இவர் இடம்பிடித்துள்ளார். அமுர்தா சுரேன்குமார் என்ற...
மலிங்காவை அவமதித்த ஹர்திக் பாண்டியா! தலைவர் பதவிக்கு ஆபத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக பதவி வகிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஹர்திக் பாண்டியா முதன்மை...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய புதிய நியமனங்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் 3 பதவிகளுக்கு புதிதாக நியமங்கள் வழக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விளையாட்டு...
வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியின்...
கிரிக்கெட் வரலாற்றில் பதிவான சாதனை சர்வதேச கிரிக்கெட்டின் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களிலும் ஹாட்ரிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை மஹ்முதுல்லா ரியாத் பதிவு...
இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கிரிக்கெட் வீரரின் மரணம் தமிழக அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடக அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஹொய்சலா கே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு, கடந்த வருட நடுவர் பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின்...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வைத்தியசாலையில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமிக குணசேகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது. இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது தலைக்கவசத்தில்...
இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில்...
வெளியானது ஐபிஎல் 2024 வீரர்களின் ஏலப் பட்டியல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் விடப்படும் வீரர்களின் பட்டியலை போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றுள்ளனர், அதில்...
ஐபிஎல் ஏலத்தை நடத்தப்போகும் இந்திய பெண் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதன்முறையாக நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடருக்கான...
இலங்கை கிரிக்கெட் சபை மீதான தடை விரைவில் நீக்கம் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர்...
இலங்கை கிரிக்கெட் நிறுவன சர்ச்சையால் பறிபோன வாய்ப்பு 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. இதனையடுத்து, 2024 ஆம் ஆண்டில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண...
கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவரிடம் வாக்குமூல பதிவு தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவிடம் 5 மணிநேர வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் விளையாட்டு துர்நடத்தை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும்...
சர்வதேச போட்டிகளில் நேர கட்டுப்பாடு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேர விரயத்தை தடுக்க புதிய முறையை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப போட்டியின் வேகத்தை ஒழுங்குபடுத்த சர்வதேச கிரிக்கெட் சபை...
விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் தேசிய விளையாட்டு சபையின் பணிப்பாளர் சுதத் சந்திரசேகர ஆகிய இரு தரப்பினரிடம் இருந்து தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...
ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்காவின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக, ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளருமான ஜெய் ஷாவிடம்,...
உலக கிண்ண போட்டியில் விராட் கோலி சாதனை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடவர் உலக கிண்ணம் 2023 போட்டியின் சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராட் கோலி, போட்டிகளின் 11 இன்னிங்ஸ்களில் ஒன்பதில்...