car
செய்திகள்அரசியல்இலங்கை

வாகன உதிரிப் பாகங்கள் குறித்து வெளியான தகவல்!

Share

வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என இராஜாங்க அமைச்சரான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியால் வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், உதிரி பாகங்கள் தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.

சில தரப்பினர் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலைகளை அநியாயமாக அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மைய மாதங்களில் வாகன உதிரி பாகங்களின் விலைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரூபாவை வலுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்புக்கு தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6kbj9SMxjiNxACRUcSNi
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி கோரி ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் கடிதம்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக...

weather warning 1
இலங்கைசெய்திகள்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றும் மழை நீடிக்கும்: திணைக்களம் அறிவிப்பு!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (டிசம்பர் 12) அவ்வப்போது...

advance leval
இலங்கைசெய்திகள்

தரம் 12 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத்...

25 69341965c01f0
இலங்கைசெய்திகள்

நவம்பர் புயல்கள் தீவிரமடைய காலநிலை மாற்றமே காரணம்: ஆராய்ச்சியாளர்கள் குழு அறிக்கை!

இலங்கை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தி...