money banks sri lanka rupee banknote
செய்திகள்இலங்கை

13 ஆயிரம் மில்லியன் நோட்டுக்கள் அச்சிடுகை!

Share

இலங்கை அரசாங்கம் நேற்றுமுன்தினம்  13 ஆயிரம் மில்லியன் ரூபா புதிய நோட்டுக்களை அச்சிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய 13,092.72 மில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது .

கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி 1.377 ரில்லியன் ரூபா பணத்தாள்கள் அச்சிடப்பட்டிருந்த நிலையில் இதுவரையில் 1.5560 ரில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அஜித் நிவாட் கப்ரால் நேற்றுமுன்தினம் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்ற நிலையில் இவ்வாறு அதிகமாக பணம் அச்சிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் நேரடியாக பாதிக்கக்கூடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...