1619065984 President Gotabaya Rajapaksa on changes to be made in education L 2
செய்திகள்அரசியல்இலங்கை

நாளைமறுதினம் ஜனாதிபதி விசேட உரை!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளைமறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய மற்றும் தனியார் ஊடகங்களில் குறித்த உரை ஒளி-ஒலிபரப்பு செய்யப்படும்.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன.

நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், மக்களுக்கான சில சலுகைகள் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது .

அதேவேளை, ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடும் இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரமுகர்களும் இலங்கை வந்துள்ளனர். இவ்வாறான பின்புலத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...