SriLanka Independence 4 Feb 2019 59 scaled
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரித்த பொலிஸார்!

Share

இலங்கை அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம்  இன்று இடம்பெறவுள்ளது. இதில் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் நிலவி வரும் அரசாங்க செயற்பாடுகளை எதிர்த்து சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டமொன்றை இன்று முன்னெடுக்கவுள்ளது.

குறித்த போராட்டத்தை குறிவைத்து பயங்கரவாத தக்குதல்கள் நடத்துவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக வந்த முறைப்பாட்டின் பேரில்  போராட்டத்தினை தடைசெய்யுமாறு  நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...