omicron
செய்திகள்உலகம்

ஐரோப்பாவையும் விட்டு வைக்காத ஒமிக்ரான்!

Share

ஐரோப்பாவிலும் ஒமிக்ரான் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றில் புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுகளை கண்டறிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒமிக்ரான் கட்டுப்படுத்த கடுமையான புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

அத்தோடு தென்னாபிரிக்காவிருந்து பயணம் செய்வதற்கு பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்ததோடு, அந்நாட்டை சிவப்பு பட்டியலிலும் சேர்த்துள்ளது.

இந்த கொரோனா மாறுபாடு முதலில் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் பெல்ஜியம், போட்ஸ்வானா, இஸ்ரேல் மற்றும் ஹொங்கொங்கிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பியாவில் இதன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வைரஸ் எந்த தடுப்பூசியாலும் கட்டுப்படுத்த முடியாதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...