தனியாக சஹாரா பாலைவனம் வழியே 3,500 மைல்கள் நடந்த சிறுவன் கல்வி கற்க வேண்டும் என்ற ஆசையுடன் எட்டு வயது சிறுவன் ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலிக்கு 3,500 மைல்கள் தனியாக பயணம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது....
இத்தாலி வாழ் இலங்கையர்களுக்கு நெருக்கடி இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய...
இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பில் பண மோசடி இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலியில் வேலை வாங்கித்...
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாப்பரசர் பாப்பரசர் பிரான்சிஸ் (87) லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பாப்பரசர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் தேவாலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வத்திக்கான் நிர்வாகம்...
ஐரோப்பிய நாடொன்றில் மர்மமாக உயிரிழந்த இலங்கையர் இத்தாலியில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியில் பணியாற்றிய நிலையில் 51 வயதான சம்பத் சந்தன வீரகொடி என்பவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்து...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய போலி வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு, நுவரெலியா மற்றும் ஜா...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய போலி வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு, நுவரெலியா மற்றும் ஜா...
இலங்கையில் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மறைந்துள்ள அனைத்து பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன. டுபாய், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளின் பல...
2023 இல் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்த நாடுகள் உலகில் எண்ணிலடங்காத சுற்றுலா தளங்கள் காணப்பட்ட போதிலும் இந்த வருடம் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பயணித்த நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் அதிக சுற்றுலாப்பயணிகள்...
ஹமாஸ் படைகள் தொடர்பில் இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் முன்வைத்த கோரிக்கை ஹமாஸ் படைகள் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக தற்காலிக தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளதாக...
வெடித்து சிதறியது எட்னா எரிமலை இத்தாலியின் சிசிலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஐரோப்பாவின் மிக உயர்ந்த செயலில் உள்ள எரிமலையான மவுண்ட் எட்னா வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை வெடித்துச் சிதறியதால்...
இத்தாலியில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த விபத்தின்போது 2 வயது குழந்தை ஒருவர் பலியாகியுள்ளதுடன் 8 பேர் காணாமல்போயுள்ளதாக...
இத்தாலியில் படகு கவிழ்ந்து புலம்பெயர்ந்தவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு: 8 பேர் மாயம் இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் குழந்தை ஒன்றை உயிரிழந்துள்ளது. இத்தாலியின் லம்பேடுசா தீவிற்கு துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில்...
இஸ்ரேல் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனையுடன் கூடிய தன்னுடைய கடற்படை கப்பலை இத்தாலி அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் வீரர்களை...
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக புறக்கோட்டையில் மோசடி இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நீண்ட நாட்களாக மோசடி செய்து வந்த கும்பலை புறக்கோட்டையில் சுற்றிவளைப்பதற்கு வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை...
இத்தாலியில் குடியேற அரிய வாய்ப்பு இத்தாலியில் நகரத்தில் இருந்து கலாப்ரியா கிராமத்தில் வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு (11,357,468.36 இலங்கை ரூபா) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் “கால்விரல்” என வர்ணிக்கப்படும் கலாப்ரியா, கடலோர...
நீடிக்கும் நிலநடுக்கங்கள்… கூட்டமாக மக்களை வெளியேற்ற முடிவு செய்த ஐரோப்பிய நாடு சூப்பர் எரிமலையைச் சுற்றி நிலநடுக்கங்கள் தொடர்கின்ற நிலையில் மக்களை கூட்டமாக வெளியேற்ற இத்தாலி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. துகளை வெளியேற்றும் செப்டம்பர்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். குடும்பஸ்தர் கைது போலி கடவுச்சீட்டு முறைக்கேடு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு...
ஐரோப்பிய நாடொன்றில் தாக்கப்பட்ட இலங்கையர் இத்தாலியில் இலங்கையர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காண்டிச்சி என்ற பகுதியில் வசித்து வரும் 50 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு...
ஐரோப்பாவில் பெண்ணை கடத்திய இலங்கையர் இத்தாலியில் 60 யூரோக்கள் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை வாகன நிறுத்துமிட பாதுகாப்பு உதவியாளரான இலங்கையர் கடத்திச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடத்தி செல்லப்பட்ட தனது காதலியை...