செய்திகள்இலங்கைபிராந்தியம்

UPDATE: கிண்ணியா படகு விபத்து: உயிரிழப்பு அதிகரிப்பு

Share

குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட குறிஞ்சாக் கேணிப் பகுதியில் மாணவர்களுடன் பயணித்த படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னதாக குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

பிந்திய தகவல்களின் படி மாணவர்கள் 8 பேர், ஆசிரியை ஒருவர் மற்றும் முதியவர் ஒருவர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

கிண்ணியா விபத்து; மக்கள் போராட்டம்; படையினர் குவிப்பு (Video)

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எல்ல சுற்றுலா வலயத்தில் ஏற்பட்ட அமைதியின்மை: இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிரடியாக இடமாற்றம்!

எல்ல (Ella) சுற்றுலா வலயத்தில் வெளிப்பிரதேச வாகனச் சாரதிகளுக்கும் உள்ளூர் வாகனச் சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட...

25 68de585f85210 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை மறுதினம் முதல் வடக்கு ரயில் பாதை முழுமையாகத் திறப்பு: மீண்டும் ஓடத்தொடங்கும் ‘யாழ்தேவி’!

புனரமைப்புப் பணிகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கம், தற்போது ரயில்...

1528176000 protesst l
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 5-க்குள் தீர்வு வேண்டும்; இல்லையேல் போராட்டம் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை!

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறினால், ஜனவரி மாதம் 5 ஆம்...

gettyimages 1013313124
உலகம்செய்திகள்

மூதாட்டியின் உடலுடன் விமானத்தில் ஏற முயன்ற பிரித்தானிய குடும்பம்: கேட்விக் விமானத்தில் நிகழ்ந்த பரபரப்பு!

ஸ்பெயினிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த ஈசி ஜெட் (EasyJet) விமானத்தில், உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் உடலை...