tamilni 257 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

Share

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

போட்டி நிர்ணயம் மற்றும் பந்தயம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா கிரிக்கட்டின் அதிகாரத்திற்காக போட்டியிடும் சிலர் மற்றும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ள தரகர்கள் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பங்களிப்பாளர்கள் பிரமோதய விக்கிரமசிங்க கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்குப் பின்னால் உள்ள பல்வேறு சதித்திட்டங்களையும் விக்ரமசிங்க தமது கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்தே இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
uni
இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்.

பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...