ஐ.பி.எல் தொடரில் இணையும் இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கருக சங்கேத்தை(Garuka Sanketh) டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வலைப்பந்து வீச்சாளராக...
இலங்கை மகளிர் கிரிக்கட் அணி உலக சாதனை இலங்கை மகளிர் கிரிக்கட் அணி உலக சாதனை படைத்துள்ளது. மகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியொன்றில் அதிகூடிய வெற்றி இலக்கினை எட்டிய அணி என்ற பெருமையை இலங்கை...
குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள குமார் தர்மசேன இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐ.சி.சி போட்டி நடுவருமான குமார் தர்மசேன (Kumar Dharmasena), தனது நிறுவனமான பின்டானா பிளான்டேஷன்ஸ் (Pintanna Plantation) தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் யாழ். செம்மணி வளைவு (Jaffna) பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...
இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்த 14 வயது சிறுமி இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. இலங்கையில் தற்போது நடைபெற்றும் மகளிர் முக்கோண கிரிக்கெட் போட்டியில் காணப்பட்ட...
கிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கை வீரர்கள்! பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதங்களை பெற்றுள்ளனர். ஒரே டெஸ்ட்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய புதிய நியமனங்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் 3 பதவிகளுக்கு புதிதாக நியமங்கள் வழக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விளையாட்டு...
வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியின்...
விபத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் – திரப்பனே வீதியில் 117 ஆம் இலக்க மைல்கல் அருகில் இந்த விபத்து...
திக்வெல்ல – ஹசரங்கவை கடுமையாக எச்சரித்த உப்புல் தரங்க கிரிக்கெட் அரங்கில் எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதை மனதில் கொள்ளுமாறு நிரோஷன் திக்வெல்லவுக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவ உப்புல்...
பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு, கடந்த வருட நடுவர் பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின்...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வைத்தியசாலையில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமிக குணசேகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது. இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது தலைக்கவசத்தில்...
இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டை ஶ்ரீலங்கா கிரிக்கெட் சுமத்தியுள்ளதாக முன்னாள் அமம்சசர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த விடயத்தை தம்மிடம்...
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நால்வர் உத்தியோகபூர்வமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளனர். குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ்...
அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும், ஜனவரியில் அமைப்பு உதயமாகவுள்ளது எனவும்...
இடைக்கால கிரிக்கெட் குழுவை இரத்து செய்ய தீர்மானம் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரில் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இரத்து செய்ய தீர்மானித்துள்ளார். மேலும், இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை இரத்து...
வெளியானது ஐபிஎல் 2024 வீரர்களின் ஏலப் பட்டியல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் விடப்படும் வீரர்களின் பட்டியலை போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றுள்ளனர், அதில்...
நேர்காணலின் போது கோபமடைந்த ஹரின் பெர்னாண்டோ புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தொலைக்காட்சி நேரலை நேர்காணலின் போது ஆத்திரமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்காணலின் தொகுப்பாளர் தனது கேள்விகளை முன்வைத்த விதத்தை...
கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பரிசில் தொகை ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது வாக்குறுதியளிக்கப்பட்ட 50,000 டொலர்கள் விருது பணத்தை சிறிலங்கா கிரிக்கெட் சபை ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானம் மற்றும் கண்டி பல்லேகல...
கிரிக்கெட் தொடர்பில் தடவியல் கணக்காய்வை மேற்கொள்ள சஜித் வலியுறுத்தல் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளுமாறு நாம் பரிந்துரை செய்கின்றோம் எனவும் தாம் மூன்று கடிதங்களையும் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன் என எதிர்கட்சி...