கிரிக்கெட் தொடர்பில் தடவியல் கணக்காய்வை மேற்கொள்ள சஜித் வலியுறுத்தல் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளுமாறு நாம் பரிந்துரை செய்கின்றோம் எனவும் தாம் மூன்று கடிதங்களையும் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன் என எதிர்கட்சி...
அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக தகவல்: மஹேல விளக்கம் COP 28 மாநாட்டில் அரசாங்கத்தின் தூதுக்குழுவில் தான் இடம்பிடித்திருந்ததாக வெளியாகியுள்ள தகவலை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்த்தன மறுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை (02.12.2023) டுபாயில் நடைபெற்ற...
இலங்கை கிரிக்கெட் சபை மீதான தடை விரைவில் நீக்கம் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர்...
இலங்கை கிரிக்கெட் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் தடை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி விசாரணை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லே உடனடியாக இலங்கை வர காத்திருப்பதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக உயர்மட்ட...
கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவரிடம் வாக்குமூல பதிவு தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவிடம் 5 மணிநேர வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் விளையாட்டு துர்நடத்தை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும்...
இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு சரியான நேரம் வரும்போது இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிரான...
விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் தேசிய விளையாட்டு சபையின் பணிப்பாளர் சுதத் சந்திரசேகர ஆகிய இரு தரப்பினரிடம் இருந்து தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...
கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை போட்டி நிர்ணயம் மற்றும் பந்தயம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்....
கிரிக்கெட் தேர்வுக்குழு பதவியிலிருந்து விலக மாட்டேன் : பிரமோத்ய விக்ரமசிங்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நான் விலக மாட்டேன். அமைச்சர் வேண்டுமானால் தன்னை பதவியில் இருந்து நீக்கலாம் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு...
அமைச்சு பதவியை துறக்க தயாராகும் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்டுள்ள முறுகலை அடுத்து அமைச்சு பதவியில் இருந்த ரொஷான் ரணசிங்க பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்து வரும் சில நாட்களில்...
உட்கட்சிப் பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தக் கூடாது : நாமல் கிரிக்கெட் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை...
நீதிமன்றம் சென்றேனும் இலங்கை கிரிக்கெட்டை மீட்பேன் நீதிமன்றம் சென்று சொந்த பணத்தையேனும் செலவு செய்து இலங்கை கிரிக்கெட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க...
கிரிக்கெட்டைப் பாதுகாக்க முன்வாருங்கள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நாட்டுக்குத் துரோகமிழைத்துள்ளது. நாட்டு மக்களே கிரிக்கெட்டைப் பாதுகாக்க முன்வாருங்கள் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பு, மெரைன் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று...
கிரிக்கெட் மீதான தடையை நீக்க முயற்சி சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் சபை மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும்...
ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி...
ஜனாதிபதி செயலகத்தில் விஷம் இருக்கக் கூடும்! ஜனாதிபதி செயலகத்தில் விஷம் இருக்கக் கூடும் என்பதால், தான் ஒருபோதும் அங்கு செல்ல மாட்டேன். நான் ஜனாதிபதியை சந்திப்பேன், ஆனால் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லமாட்டேன், நான் அங்கு ஒரு...
இலங்கை கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.சி.சி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு இன்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒரு நிர்வாகத்தின்...
வியாஸ்காந்தை தேசிய அணியில் இணைக்காதது ஏன்…! இலங்கை கிரிக்கெட் அணியை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்.அண்மையில் LPL போட்டிகளில் பிரகாசித்த வியாஸ்காந்திற்கு உரிய முறையில் பயிற்சி வழங்கப்படுமானால் அவரால் தேசிய அணியின்...
இலங்கை கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னையின் தலைவர் விமல் வீரவன்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(09) இடம்பெற்ற ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட...
இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைகள்! இலங்கை கிரிக்கெட், ஜே.வி.பி.க்கு நிதியளித்தது என்ற சந்தேகம் மேலும் நிரூபணமாகியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், விளையாட்டுத்துறை...