பிழையான சிந்தனையில் சிங்கள மக்கள்: விக்னேஸ்வரன்
இலங்கைசெய்திகள்

பிழையான சிந்தனையில் சிங்கள மக்கள்: விக்னேஸ்வரன்

Share

பிழையான சிந்தனையில் சிங்கள மக்கள்: விக்னேஸ்வரன்

“வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய பாரம்பரிய நிலம் அல்ல என சிங்கள மக்கள் கூறினால் அவர்களுக்கு உண்மையிலேயே சரித்திரம் தெரியாமலிருக்கின்றது என்று தான் அர்த்தம்” என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (11.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

சிங்கள மொழி தோன்றியதே கிறிஸ்த்துவுக்கு பின் ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் தான். ஆனால் அதற்கு முன்னதாக தமிழ் இந்த நாட்டிலே இருந்திருக்கின்றது.

ஆகவே இது சிங்கள-பௌத்த நாடு என்றெல்லாம் கூறுவது மிகவும் பிழையான சிந்தனை என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...