Education 2
இலங்கைசெய்திகள்

முதலாம் தர மாணவர்கள் தொடர்பில் அறிக்கை

Share

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

2022 க.பொ.த சாதாரண தர மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான க.பொ.த உயர்தர கற்கைநெறிகளைக் கொண்டிருக்காத பாடசாலைகள் தொடர்பாக, க.பொ.த உயர்தரப் பாடங்களுடனான விண்ணப்பங்களை குறித்த பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்தது.

2022 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த செயல்முறை பாடசாலைகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் இடைநடுவில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...