corona death 56767
செய்திகள்இலங்கை

அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று

Share

அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று

பூகொட, யகம்பே பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பூகொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் (வயது–43) அக்காவும், முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரியும் அவரது சகோதரருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

அவர்கள் இருவரும் நேற்றிரவு வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்ற பின்னர் நித்திரைக்கு சென்றனர் என அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது உறவினர்களில் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு சென்றபோது அவர்கள் இருவரும் கீழே தரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த உறவினர் சுகாதாரப் பிரிவுக்கு அறிவித்ததை அடுத்து இருவரதும் சடலங்கள் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...