sanakyan scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களை ரணில் காட்டிக்கொடுத்துவிட்டார்! – சபையில் சாணக்கியன் குற்றச்சாட்டு

Share

ராஜபக்சக்களை பாதுகாத்து, நாட்டு மக்களை ரணில் விக்கிரமசிங்க காட்டிக்கொடுத்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன் எம்.பி., ரணில் விக்கிரமசிங்கமீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

” மாற்று வழியின்றி, பதவி விலக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாராக இருந்தார். கோட்டா விலகினால்தான் ஆட்சி பொறுப்பேற்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பன திட்டவட்டமாக அறிவித்தன. எனினும், எவ்வித நிபந்தனையும் இன்றி, பிரதமர் பதவியை ஏற்று, கோட்டாவை ரணில் பாதுகாத்தார். கோல் பேஸ் போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்தார்.

தற்போது கோல்பேஸ் போராட்டக்காரர்களை பிளவுபடுத்தும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார். தான் உண்மையை பேசுவதாக கூறும் ரணில், முடிந்தால் ராஜபக்சக்களுடனான டீல் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார் சாணக்கியன்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...