ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
சபாநாயகரிடம் நாளை இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர், ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் இடமபெற்றுள்ளன. அத்துடன், பிரதமரும் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment