24 661eba984903a
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல்

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல்

தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு(Debt restructuring) பேச்சுவார்த்தையில் இரண்டு விடயங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஆலோசகர்களின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு தரப்பினரும் இந்த ஆண்டு இரண்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து வேறுபாடுகள் உள்ள நான்கு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

பின்னர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக அவை இரண்டாகக் குறைக்கப்பட்டது. எனினும் அந்த விடயங்கள் எதுவென்பதை வெளிப்படுத்த முடியாது.

இதேவேளை இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில், சீனாவுடனும்(China) இலங்கை ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக அந்த கடன்கொடுத்தோருடன் உடன்படிக்கைகள் செய்துக்கொள்ளப்படவுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
இலங்கை

முன்னாள் அமைச்சரால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை .

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகள் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் விசாரிக்குமாறு...