உலக நாடுகளின் பாதுகாப்பு செலவினத்தில் 6.8 சதவீதம் அதிகரிப்பு., 4வது இடத்தில் இந்தியா 2023-இல் உலக நாடுகளின் பாதுகாப்பு செலவினம் 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில், உலகின் அனைத்து நாடுகளின் பாதுகாப்புச் செலவு 2443...
பலவீனமாக உள்ள நாணயம்… தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன மக்கள்: வெளிவரும் புதிய தகவல் உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக...
சீனாவில் பாரிய வெள்ளம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் சீனாவில் (China) பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம்...
கனடாவை விட்டு வெளியேறிய சீன தூதுவர் கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றதைத் தொடர்ந்து, கனடாவுக்கான சீன தூதுவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல் தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு(Debt restructuring) பேச்சுவார்த்தையில் இரண்டு விடயங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayake) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
கைபேசிகளை செயற்கைகோள் மூலம் இயக்கும் வசதி: சீனா புதிய சாதனை தொலைபேசி டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கைக் கோள் மூலமாக ஸ்மார்ட் கைபேசிகளினூடாக தொடர்பு கொள்ளும் ஆய்வில் சீனா வெற்றிப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
இலங்கை – சீன உறவுகளை சீர்குலைக்க முயற்சி இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராஜதந்திர வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய நாடொன்றின் புலனாய்வுப் பிரிவு...
இந்திய வெளியுறவு துறையின் அறிக்கையை கேள்விக்கு உட்படுத்தியுள்ள சீன செய்தித்தாள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சதீவு (Kachchatheevu) விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் (Jaishankar) அறிக்கை, தீவின் மீது இந்தியா முறையாக உரிமை...
இலங்கையில் முதலீடு செய்வதற்கு சுதந்திரம் வேண்டும் சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ‘நியாயமான மற்றும் வெளிப்படையான’ சூழலின் அவசியத்தை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் (Xi Jinping) வலியுறுத்தியுள்ளார். பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் (Dinesh...
இலங்கைக்குள் இந்திய இராணுவம் நுழைய முற்பட்டால் காத்திருக்கும் பெரும் ஆபத்து இலங்கைக்குள் இந்திய இராணுவம் நுழைய முற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார். தென் சீனக்கடலில் சீனாவிற்கும்...
இந்தியாவுக்கு பேரிடி: சீனா தீட்டியுள்ள திட்டம் இந்தியாவின் அருணாசல பிரதேச(arunachal pradesh) எல்லையை ஒட்டி 175 கிராமங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கிராமங்கள் கண்காணிப்பு மையங்களாகவும் இராணுவ தளங்களாகவும்...
முறுகல் நிலையிலும் மாலைதீவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா இந்தியா, மாலைதீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு அந்நாட்டு அமைச்சர் ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கு அதிபராக முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து...
சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசொப்ட் உலகம் முழுவதும் இந்தியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கபடுகின்ற நிலையில் சீனா தேர்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு,...
தலாய் லாமாவின் இலங்கை விஜயத்தை எதிர்க்கும் சீனா திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் (Dalai Lama) இலங்கை நாட்டிற்கான விஜயத்தை சீனா (China) தடுத்து வருவதாக இலங்கையின் உயர்மட்ட பௌத்த தலைவர் வஸ்கடுவே...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரைவில் பதற்றம் ஏற்படலாம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரைவில் பதற்றம் ஏற்படலாம் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகம் பேராசிரியர் கீத பொன்கலன் (Geetha Pongalan) தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் காணப்படும்...
இந்திய இராணுவத்தை விரட்டும் மாலைதீவு! மாலைதீவில் இருந்து இந்திய இராணுவப் படையின் 2-ஆவது குழு இந்த மாதத்துக்குள் வெளியேறும் என்று அந்நாட்டு அதிபா் மூயிஸ் தெரிவித்துள்ளாா். மாலைதீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இரண்டு...
கச்சத்தீவு, சீன ஆக்கிரமிப்பு விவகாரம்.., பிரதமர் மோடியை ஆவேசமாக விமர்சித்த தமிழக முதலமைச்சர் இலங்கையை கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் மோடிக்கு துணிச்சல் இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஆவேசமாக விமர்சித்துள்ளார். வேலூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில்...
சீன பெரிய வெங்காயம் புறக்கோட்டை சந்தையில் விற்பனை! சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் முதல் முறையாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று(01.04.2024)...
இந்தியாவை ஆளும் சீனா! தீவிரமடையும் சர்ச்சைகள் இந்தியாவின் (India) அருணாச்சல பிரதேசத்தில் (Arunachal Pradesh) உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது. இதன்படி, 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள்,...
வங்காள விரிகுடா வான் பகுதி தொடர்பில் இந்தியா அறிவிப்பு வங்காள விரிகுடா வான் பகுதியில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை விமானப்பரப்புக்கு இந்தியா தடையை அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...